திங்கள், மார்ச் 29, 2010

முதல் விருது!

வலை உலக வித்தகர்களே/நண்பர்களே!
வலை பூ ஆரமித்த போது,நாம் எண்ண எழுதபோகிறோம் யார்
நம்மை பின் தொடருவார்கள் என்றெல்லாம் எண்ணினேன்.ஆனால்அன்று முதல் நான் எழுதும் ஒவ்வரு பதிவுற்கும்.தவறாது பின்னுட்டம் அளித்து என்னை மென்மேலும் உற்சகாபடுத்தி, அதோடு அல்லாமல் இன்று அவருக்கு கிடைத்த விருதுவினையும் என்னோடு பகிர்ந்து(எனக்களித்து) இருக்கிறார்.

இது நான் பெற்ற முதல் விருது

இவ்விருதை தந்த தோழி திவ்யாஹரிக்கு
நெஞ்சார்ந்த நன்றிகள்!நன்றிகள்!நன்றிகள்!நன்றிகள்!




என்றும் அன்புடன்

11 கருத்துகள்:

அண்ணாமலையான் சொன்னது…

congrats

ஸ்ரீ.... சொன்னது…

மஹராஜன்,

வாழ்த்துக்கள்.

ஸ்ரீ....

நாடோடி சொன்னது…

விருதுக்கு வாழ்த்துக்க‌ள்..

Chitra சொன்னது…

Congratulations, Maharajan! super!

S Maharajan சொன்னது…

@நன்றி அண்ணாமலையான் சார்
முதல் வருகைக்கும் முத்தான வாழ்த்துக்கும்
மீண்டும் ஒரு நன்றி

S Maharajan சொன்னது…

@நாடோடி சொன்னது…
விருதுக்கு வாழ்த்துக்க‌ள்..

நன்றி நாடோடி

S Maharajan சொன்னது…

@ஸ்ரீ.... சொன்னது…
மஹராஜன்,

வாழ்த்துக்கள்.

நன்றி ஸ்ரீ.

S Maharajan சொன்னது…

@Chitra சொன்னது…
Congratulations, Maharajan! super!

வாழ்த்துக்கு நன்றி அக்கா!

Chitra சொன்னது…

Maha, Anto remembers you. He wants to contact you. Can you pass on your e-mail id to my comment box? I will not publish it.

R.Gopi சொன்னது…

விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் மகராஜன்...

பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்துதல் ஒரு கலை... கூடவே ஒரு விருதும் அளித்து செவ்வனே செய்த திவ்யா ஹரிக்கு என் வணக்கம்...

S Maharajan சொன்னது…

வாழ்த்துக்கு நன்றி R.Gopi

கருத்துரையிடுக