அம்மா என்றால் அன்பு.இந்த உலகில் நாம் பிறக்க காரணமாக இருந்த உயிர்.தன் பசியை மறந்து தன் பிள்ளைக்கு சோறு ஊட்டியவள். நாம் ஒவ்வொருவருமே, பிறக்கும்போது கைவிடப்பட்ட குழந்தைகள் தான். நம்மை தமது அரவணைப்பில் வைத்து பாதுகாப்பது நமது தாய் தான்.
அந்த அன்னையின் சிறப்பாக சில பாடல்கள்
ஆயிரம் உறவுகளில் பெருமை இல்லை
தாயில் சிறந்த கோவிலும் இல்லை
ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் தாய்க்கு நாம்
பட்ட கடன் தீருமா?
எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
என் தாயாய் நீயே வர வேண்டும்
அம்மா என் அம்மா என்னை பெற்ற
சண்முகதம்மா
தாய் சொல்லுகின்ற வார்த்தைகள் எல்லாம்
நோய் தீர்கின்ற மருந்து அல்லவா.
அனைவர்க்கும் அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன
