ஞாயிறு, பிப்ரவரி 28, 2010

விண்ணைத்தாண்டி வருவாயா-சினிமா விமர்சனம்



படம் ஆரம்பிக்கும்பொழுதே காதலும் ஆரம்பித்து விடுகிறது. பிறகு படம் முழுக்க காதல், காதல், காதல். எந்த வித சிதறல்களும் இன்றி காதலையே காட்டுகிறார்கள். இஞ்சினியரிங் முடித்துவிட்டு துணை இயக்குனராகும் ஒருவன், மாடி வீட்டு மலையாள கிறிஸ்டியனைக் பெண்ணை காதலிக்கும் கதை.


சிம்பு நன்றாக நடித்து உள்ளார்.காதலினால் அவர் படும் அவஸ்தைகளைக் உணரவைக்கும் நடிப்பு. த்ரிஷாவும் அழகாக நடித்து இருக்கிறார்.
சிம்பு, த்ரிஷா இருவருமே படத்தில் செம அழகு . மனோஜ் பரமஹம்ஸா படத்திற்கு அழகுணர்ச்சி சேர்த்திருக்கிறார். ரஹமான், படத்தில் விளையாடியிருக்கிறார். படம் கொஞ்சம் இயல்புதான். இப்படியான கதைகளை நிறைய நாம் பார்த்திருப்போம். இதில் என்ன வித்தியாசம் என்றல் ஒரு பெண்ணின் உண்மைக்காதலையும் எடுத்து காட்டியிருப்பது தான்.சில குறைகளும் இருக்கத் தான் செய்கிறது,

ரஹ்மான் இல்லை என்றால் படமே இல்லை,குறிப்பாக அவர் பாடும் "மன்னிப்பாய"பாடல் அருமை.

விண்ணைத்தாண்டி வருவாயா-நான் எழுதிய டைரியை சில ஆண்டு காலம் களித்து படித்த உணர்வு எனக்கு ஏற்பட்டது.

.

3 கருத்துகள்:

திவ்யாஹரி சொன்னது…

நல்ல விமர்சனம் நண்பா.. நன்றி.

S Maharajan சொன்னது…

என் ஒவ்வொரு பதிவுக்கும் நீர் ஊற்றும்
பின்னுடத்துக்கு நன்றி!நன்றி!தோழி

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) சொன்னது…

விமர்சனம் அருமை

கருத்துரையிடுக