வெள்ளி, ஜூன் 25, 2010

திருமணநாள் நல்வாழ்த்துக்கள்



என் சுக துக்கங்களில் பங்குஎடுத்து கஷ்டபட்ட நேரத்தில் கை கொடுத்து உதவி என்னை ஆசுவசபடுத்திய நண்பன்.எல்லாரும் உன்னை தவறா சொல்லுகின்ற தருணத்தில் கோவபடதே!உனக்கு என்ன இல்லை சொல்லு உன்னை கேவலமாக நினைத்தவர்கள் முன்னால் நீ வாழ்ந்து காமி உன்னாலே முடியும் என்று நம்பிக்கை ஊட்டிய தோழன் கிருபானந்தன்.இன்னும் அதிகமாக சொல்லலாம் ஆனால் அவன் அதை விரும்ப போவதில்லை. புகழ்வதால் மட்டுமே தொடருவதில்லை எங்கள் நட்பு!

மனித உறவுகளில் எல்லாம்
மகத்தானது நட்பு..!

என்னோடு சேர்ந்து நீங்களும் வாழ்த்துங்கள் அவனுக்கான 
இந்த திருமண நாள் (25-06-10) தினத்தில்.....!


என்றும் அன்புடன்

7 கருத்துகள்:

http://rkguru.blogspot.com/ சொன்னது…

அருமை.... வாழ்த்துகள்..!

உங்களுக்கு ஓட்டு போட்டாச்சு..
தமிளிஷில் என் பதிவும் வந்திருக்கிறது
http://rkguru.blogspot.com/2010/06/blog-post_24.html

Chitra சொன்னது…

மனித உறவுகளில் எல்லாம்
மகத்தானது நட்பு..!

...It is a blessing to have such a wonderful friend. I am happy for you, Maharajan.
Convey our anniversary wishes to them!

சசிகுமார் சொன்னது…

நண்பருக்கு திருமண நாள் நல்வாழ்த்துக்கள் மகராஜன்

வேலன். சொன்னது…

வாழ்த்துக்கள் மஹாராஜன் ....

உங்களிடம் இருந்து இ-மெயில் ஏதும் வரவில்லை..

வாழ்க வளமுடன்.
வேலன்.

S Maharajan சொன்னது…

//rk guru சொன்னது…
அருமை.... வாழ்த்துகள்..!
சொன்னது…
அருமை.... வாழ்த்துகள்..!

நன்றி rk guru

//Chitra சொன்னது…
மனித உறவுகளில் எல்லாம்
மகத்தானது நட்பு..!

...It is a blessing to have such a wonderful friend. I am happy for you, Maharajan.
Convey our anniversary wishes to them!//

நன்றி சித்ரா அக்கா

//சசிகுமார் சொன்னது…
நண்பருக்கு திருமண நாள் நல்வாழ்த்துக்கள் மகராஜன்//

நன்றி சசி

//வேலன். சொன்னது…
வாழ்த்துக்கள் மஹாராஜன் ....

உங்களிடம் இருந்து இ-மெயில் ஏதும் வரவில்லை..

வாழ்க வளமுடன்.
வேலன்./

நன்றி வேலன் சார்

Pavi சொன்னது…

எனது வாழ்த்துக்களும்...........

அன்புடன் மலிக்கா சொன்னது…

உங்கள் அன்பு நண்பருக்கு திருமண நாள் நல்வாழ்த்துக்கள் மகராஜன்.

ஹை இந்தபோட்டோ துபையில் அப்ரா பக்கம் எடுத்ததுதானே!:}

கருத்துரையிடுக