திங்கள், ஜூன் 07, 2010

"50" வது பதிவு! நன்றி பதிவு!

நன்றி பதிவு!
ப்ளாக் எழுத் போகிறேன் என்றதும் அதருக்கு உர்துனையாக இருந்த சுரேஷ் அண்ணாவிற்கு முதல் நன்றி.முதலில் என்னை பின் தொடர்ந்த "முகிலனுக்கு" நன்றி,முதல் விருதை கொடுத்தஎன்னை பெருமை படித்திய தோழி "திவ்யா ஹரி"க்கு நன்றி.(இவங்களை இப்போ கொஞ்ச நாளாகவே பிளாக் பக்கம் காணோம்),தொலைந்த நட்பை பிளாக் முலம் மீட்டு எடுத்து கொடுத்ததும் மட்டுமல்லாது,தவறாமல் வந்து பின்னுட்டம் அளித்து உற்சாகபடுத்தும் "சித்ரா அக்கா"வுக்கு நன்றி.இரண்டாவது விருது கொடுத்ததோடு அல்லாமல் பிளாக்இல் எனக்கு ஏற்படுகின்ற சந்தேகத்தை மினஅஞ்சல் முலம் தெளிவுபடுத்துகின்ற தோழர் "சசி"க்கு நன்றி. "வேலன்" சார்க்கு நன்றி,ஜோக்கிரி "கோபி"க்கு நன்றி

வலைசரத்தில் என்னை அறிமுகபடுத்தி பெருமை கொடுத்த நண்பர் "ஸ்டார்ஜன்" க்கு நன்றி. கவிதையோடு வந்து வாழ்த்து சொல்லுகின்ற கவிதாயனி "அன்புடன் மலிக்கா"க்கு நன்றி. வாழ்த்து சொல்லி வாழ்த்துகின்ற என் நெல்லை மண்ணின் வேங்கைகள் "கோமா,அன்புடன் ஆனந்தி,கௌசல்யா" ஆகியோருக்கும் நன்றி

தோழி "பவி"க்கும் ,தோழி "தாருஹசினி"க்கும் நன்றி.தவறாமல் வந்து ஆலோசனை வழங்கும் "மங்குனி அமைச்சருக்கு" நன்றி.தோழர் தேவா வுக்கு நன்றி,தோழி சுபிவன்யா (பிரேமா மகள்),தமிழ் அமுதன்,விஜய்,முனைவர் குணா,குரு,என் இனிய இல்லம் சிநேகிதி,செல்ல குரு அடிகடி என் தளத்தை குளிருடுகின்ற பனிதுளி ஷங்கர்,ஒரே முறை மட்டும் என் குடிலுக்கு வந்து வெளிச்சம் தந்த நிலாமதி,இந்த நெல்லை எக்ஸ்பிரஸ்லயும் பயணம் செய்த நாஞ்சில் எக்ஸ்பிரஸ், ரியாஸ்,முஹம்மத்,சௌந்தர் ,ரமேஷ் ரொம்ப நல்லவன்,

பின்னுட்டங்களில் காட்சி தராவிட்டாலும் தமிழிஷ் ஒட்டு வங்கியில் தொடர்ந்து காட்சி தந்து கொண்டு இருக்கின்ற "அண்ணாமலையாருக்கும் (எப்படி எல்லாம் உங்களை பின்னுட்டம் போடா கூப்பிட வேண்டி இருக்கு வாங்க சார் வாங்க) கும்மாஞ்சி,நாடோடி.பாஸ்கர் அண்ணன்,சுதாகர் ( வேறு யார் பெயராவது விட்டு போகி இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்) என்னை(யும்) நம்பி என்னுள் கலக்க போகின்ற "அமுத" மாணவளுகும் நன்றி.



பதிவுலகத்திற்கு வந்து இந்த நான்கு மாதத்தில் நான் தொடும் 50 வது பதிவு இது.ஆரம்பத்தில் எழுத நினைக்கும் போது நாம் எனன எழுத்போகிறோம்,யார் நம்மை பின் தொடருவார்கள் என்றெல்லாம் எண்ணியது உண்டு.ஆனாலும் என்னை தொடருகின்ற இந்த 30
பாலோவேர்ஸ் மற்றும் என் தளத்திற்கு வந்து சென்ற வர போகின்ற எல்லோருக்கும் நன்றியாக இந்த பதிவை சமர்பிக்கிறேன்.

                                          


                                     நன்றி! நன்றி! நன்றி!

என்றும் அன்புடன்

32 கருத்துகள்:

சௌந்தர் சொன்னது…

வாழ்த்துக்கள் அண்ணா....

எல் கே சொன்னது…

my wishes friend. keep writing

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) சொன்னது…

வாழ்த்துக்கள்...........

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

vaazhthukkal nabaa

Chitra சொன்னது…

Congratulations! :-)

Chitra சொன்னது…

Congratulations! :-)

Pavi சொன்னது…

வாழ்த்துக்கள்...........

vasan சொன்னது…

நான்கு திங்க‌ளில் "அரை ச‌த‌ம்" அற்புத‌மான‌ சாத‌னைதான்.
இன்னும் ப‌ல‌ நூறு ப‌திவுக‌ள் செய்ய‌ வாழ்த்துக்க‌ள்.

ARV Loshan சொன்னது…

வாழ்த்துக்கள் நண்பா. தொடரட்டும் உங்கள் வெற்றிப் பயணம்

பெயரில்லா சொன்னது…

வாழ்த்துக்கள்

Riyas சொன்னது…

வாழ்த்துக்கள் தொடருங்கள்...

Menaga Sathia சொன்னது…

congrats!!

Asiya Omar சொன்னது…

வாழ்த்துக்கள்.

தாருகாசினி சொன்னது…

அரைச்சதத்துக்கு வாழ்த்துக்கள் மஹராஜன்.

//என்னை(யும்) நம்பி என்னுள் கலக்க போகின்ற "அமுத" மாணவளுகும் நன்றி.//
ஏதாவது விசேசம் எண்டா எங்களுக்கும் சொல்லுங்க சார்.வர முடியாட்டியும் தூரத்தில இருந்து வாழ்த்துவமில்ல..:)

prince சொன்னது…

வாழ்த்துக்கள் நண்பரே!..

S Maharajan சொன்னது…

//soundar சொன்னது…
வாழ்த்துக்கள் அண்ணா....//

நன்றி soundar தம்பி

//LK சொன்னது…
my wishes friend. keep writin.//

நன்றி LK

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…
vaazhthukkal nabaa //

நன்றி ரமேஷ்

//Chitra சொன்னது…
Congratulations! :-)//

நன்றி சித்ரா அக்கா

S Maharajan சொன்னது…

//Pavi சொன்னது…
வாழ்த்துக்கள்...........//

நன்றி Pavi
எப்போ வந்தீங்க பவி விடுமுறை
எப்படி இருந்தது

//vasan சொன்னது…
நான்கு திங்க‌ளில் "அரை ச‌த‌ம்" அற்புத‌மான‌ சாத‌னைதான்.
இன்னும் ப‌ல‌ நூறு ப‌திவுக‌ள் செய்ய‌ வாழ்த்துக்க‌ள்.//

நன்றி vasan சார்
முதல் வருகைக்கும்/வாழ்த்துக்கும்

//LOSHAN சொன்னது…
வாழ்த்துக்கள் நண்பா. தொடரட்டும் உங்கள் வெற்றிப் பயணம்//

நன்றி LOSHAN முதல் வருகைக்கும்/வாழ்த்துக்கும்


//அனாமிகா துவாரகன் சொன்னது…
வாழ்த்துக்கள் //


நன்றி அனாமிகா
முதல் வருகைக்கும்/வாழ்த்துக்கும்

S Maharajan சொன்னது…

//Riyas சொன்னது…
வாழ்த்துக்கள் தொடருங்கள்...//

நன்றி Riyas

//asiya omar சொன்னது…
வாழ்த்துக்கள்.//

நன்றி asiya omar
முதல் வருகைக்கும்/வாழ்த்துக்கும்

//தாருகாசினி சொன்னது…
அரைச்சதத்துக்கு வாழ்த்துக்கள் மஹராஜன்.

//என்னை(யும்) நம்பி என்னுள் கலக்க போகின்ற "அமுத" மாணவளுகும் நன்றி.//
ஏதாவது விசேசம் எண்டா எங்களுக்கும் சொல்லுங்க சார்.வர முடியாட்டியும் தூரத்தில இருந்து வாழ்த்துவமில்ல..:)//

நிச்சயம் தோழி உங்களுக்கு சொல்லாமலா
அதருக்கு இன்னும் நாட்கள் இருக்கிறது
நெருங்கி வரும் போது சொல்ல்கிறேன்
வாழ்த்துக்கு நன்றி தாருகாசினி

//ப்ரின்ஸ் சொன்னது…
வாழ்த்துக்கள் நண்பரே!..//

நன்றி ப்ரின்ஸ்

Ahamed irshad சொன்னது…

வாழ்த்துக்கள்...

S Maharajan சொன்னது…

//Mrs.Menagasathia சொன்னது…
congrats!!//


நன்றி Mrs.Menagasathia
முதல் வருகைக்கும்/வாழ்த்துக்கும்

S Maharajan சொன்னது…

/அஹமது இர்ஷாத் சொன்னது…
வாழ்த்துக்கள்...//

நன்றி அஹமது இர்ஷாத்

மங்குனி அமைச்சர் சொன்னது…

வாழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்த்துக்கள் , 5 மாதத்தில் 50 பதிவுகள் , உண்மையில் பெரிய விஷயம் (தக்காளி ரூம் போட்டு யோசிச்சாகூட நமக்கு மூளை வேலைசெய்ய மாட்டேன்கிது )

S Maharajan சொன்னது…

//மங்குனி அமைச்சர் சொன்னது…
வாழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்த்துக்கள் , 5 மாதத்தில் 50 பதிவுகள் , உண்மையில் பெரிய விஷயம் (தக்காளி ரூம் போட்டு யோசிச்சாகூட நமக்கு மூளை வேலைசெய்ய மாட்டேன்கிது )//

நன்றி அமைச்சர்

பனித்துளி சங்கர் சொன்னது…

உங்களின் ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் .

கோமதி அரசு சொன்னது…

50வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

S Maharajan சொன்னது…

//!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ சொன்னது…
உங்களின் ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்//

நன்றி சங்கர்

//தோழி சொன்னது…
வாழ்த்துக்கள்.../

நன்றி தோழி

//கோமதி அரசு சொன்னது…
50வது பதிவுக்கு வாழ்த்துக்கள்//

நன்றி கோமதி அரசு





.

வேலன். சொன்னது…

கொஞ்சம் லேட்டாகிவிட்டது நண்பரே..(கரண்ட் கட்தான் ப்ரச்சனையே) வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்,வேலன்.

S Maharajan சொன்னது…

//வேலன். சொன்னது…
கொஞ்சம் லேட்டாகிவிட்டது நண்பரே..(கரண்ட் கட்தான் ப்ரச்சனையே) வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்,வேலன்.//

நன்றி வேலன் sir

அஷீதா சொன்னது…

வாழ்த்துக்கள்...தொடர்ந்து எழுதுங்கள் :)

S Maharajan சொன்னது…

//அஷீதா சொன்னது…
வாழ்த்துக்கள்...தொடர்ந்து எழுதுங்கள் :)//

நன்றி அஷீதா

cheena (சீனா) சொன்னது…

அன்பின் மக்ராஜன்

அம்வதுக்கு நல்வாழ்த்துகல் - பாராட்டுகள்
ஆதரவளித்த அனைவரையும் நினைவு கூர்ந்து நன்றி சொன்ன செயல் உண்மையிலேயே பெரிய செயல். நன்றி கூறுவது நற்றமிழர் பண்பு. வாழ்க !

மக்ராஜனை நம்பி, மகராஜனில் கலக்கப் போகிற அமுத மக்ராஜனுக்கும் நல்வாழ்த்துகள்

நட்புடன் சீனா

S Maharajan சொன்னது…

//cheena (சீனா) சொன்னது…
அன்பின் மக்ராஜன்

அம்வதுக்கு நல்வாழ்த்துகல் - பாராட்டுகள்
ஆதரவளித்த அனைவரையும் நினைவு கூர்ந்து நன்றி சொன்ன செயல் உண்மையிலேயே பெரிய செயல். நன்றி கூறுவது நற்றமிழர் பண்பு. வாழ்க !

மக்ராஜனை நம்பி, மகராஜனில் கலக்கப் போகிற அமுத மக்ராஜனுக்கும் நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா //

நன்றி சீனா

கருத்துரையிடுக