ஞாயிறு, ஏப்ரல் 11, 2010

இரண்டாவது சந்தோசம்

 நண்பர் கிருபா அவர்களின் மகள் கிருதியா இரண்டாவது பிறந்தநாள் நேற்று வெள்ளிகிழமை இங்கே (துபாய்) ஷர்ஜாஹ் ஏசியன் பாலஸ் ஹோட்டலில் நடைபெற்றது.எல்லா நண்பர்களும் வந்து கலந்து கொண்டது சிறப்பாக இருந்தது. நண்பர்கள் எல்லோரும் ஒரே இடத்தில் கூடி இருந்தால் அங்கே கலகலப்புக்கும் பஞ்சம் இருக்குமா.அந்த நேரத்தில் நண்பர் செந்தில் வந்து சொன்னார் உங்களுக்கு நண்பர் சசி (http://vandhemadharam.blogspot.com/)என்பவர் விருது கொடுத்து இருக்கிறார்,பார்த்திர்களா என்று,  இல்லையே இன்று முழுவதும் நான் ப்ளாக் பக்கமே போகலே இந்த பர்த்டே வேலையே எனக்கு சரியாக இருந்தது என்று சொன்னேன். இன்று காலையில் ப்ளாக் பார்த்தபோது தான் தெரிந்துகொண்டேன் நண்பர் சசி எனக்கு விருது கொடுத்து என்னை பெருமைபடுத்தி இருக்கிறார்என்று,பதிவ்யுலகில் நான் எழுதிவந்த இந்த நான்கு மாதத்தில் இது நான் பெரும் இரண்டாவது விருது.ப்ளாக் எழுதிய முதல் எனக்கு ஏற்பட்ட பல சந்தேகங்களை மினஞ்சல் முலம் அதை தெளிவு படித்தியதோடு அல்லாமல்,இன்று எனக்கும் விருது கொடுத்து பெருமை படுத்திஇருக்கும் நண்பருக்கு

என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல...

இதனை நானும் சில பேருடன் பகிர்ந்துகொள்ளலாம் என்று எண்ணுகிறேன்


திவ்யாஹரி (http://everythingforhari.blogspot.com/)

"இயற்கை துணையிருந்தால்
இருவரும் மரணத்திலும்
சேர்ந்திருக்கவே வேண்டுகிறேன்..
சுயநலமாய் இருந்தாலும்!!!.." என்று

தன் காதலை சொன்னவர்.ஒருவரை விட்டு ஒருவர் கனநேரம் கூட பிரியமுடியவில்லை என்பதை அழகாக சொல்லி காதலை பெருமைபடுத்தியவர்.

ஜோக்கிரி (http://jokkiri.blogspot.com/)

”எந்திரன்” - ஒரு எலெக்ட்ரிக்சந்திப்பு பார்க்காத ஒரு சம்பவத்தை நேரில் பார்த்து பேட்டி எடுத்து போல் develop செய்த இவர் கற்பனை திறனுக்கு இந்த விருது

வள்ளுவம்(http://valluvam-rohini.blogspot.com/)

தினம் ஒரு குறள் முலம் நல்ல கருத்துகளை அள்ளி வழங்கும் இவர் ஹா..ஹா...ஹாஸ்யம் என்ற மற்றொரு ப்ளாக் முலம் நகைசுவைகளையும் அள்ளி வழங்கும் என் நெல்லை மண்ணின் வேங்கை.

பவி (http://pavithulikal.blogspot.com/)

கவிதை,பாடல்வரிகள்,என்று கலக்கும் இவர் வாக்களிப்போம் என்று ஜனநாயக கடமையை பறைசாற்றிய ஆல்ரவுண்டர்


அப்புறம்

 



சித்ரா அக்கா (http://konjamvettipechu.blogspot.com/)









வேலன் சார் (http://velang.blogspot.com/)











சசி (http://vandhemadharam.blogspot.com/)











அன்புடன் மலிக்கா (http://niroodai.blogspot.com/)





இவர்களுக்கும் இதனை வழங்குவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.
என்னடா எல்லா பதிவர்களுக்கும் விளக்கம் கொடுத்து விட்டு இவர்களுக்கு கொடுக்கவில்லை என்று யாரும் என்ன வேண்டாம் இவர்களுக்கு முகவுரை தேவைஇல்லை.
                                                        
                                                                நன்றி!


என்றும் அன்புடன்

எஸ் மகாராஜன்

14 கருத்துகள்:

R.Gopi சொன்னது…

நண்பர் ஹரி தங்களுக்கு அளித்த விருதை எனக்கு அளித்ததில் மிக்க மகிழ்ச்சி மகராஜன்...

என்னுடன் இணைந்து இந்த விருதினை பெறும் தோழமைகள் :

திவ்யாஹரி
வள்ளுவம்
பவி
சித்ரா
வேலன்
சரி
அன்புடன் மலிக்கா

அனைவருக்கும் என் மனம் கனிந்த இனிய வாழ்த்துக்கள்....

S Maharajan சொன்னது…

//R.Gopi சொன்னது…
நண்பர் "ஹரி" தங்களுக்கு அளித்த விருதை எனக்கு அளித்ததில் மிக்க மகிழ்ச்சி மகராஜன்...//

கோபி அவர் "ஹரி" அல்ல "சசி"

Pavi சொன்னது…

"கவிதை,பாடல்வரிகள்,என்று கலக்கும் இவர் வாக்களிப்போம் என்று ஜனநாயக கடமையை பறைசாற்றிய ஆல்ரவுண்டர்"
நன்றி மகாராஜன் .எனக்கும் விருது கொடுத்து பெருமைப்படுத்தியதட்க்கு . மிகவும் சந்தோசம்

Chitra சொன்னது…

Thank you very much, Maha!
அக்கா என்ற பாசத்தில் மட்டும் கொடுக்கலியே?
ஹா,ஹா,ஹா,ஹா,ஹா....

Everything is for God's glory! :-)

S Maharajan சொன்னது…

நன்றி R.Gopi

நன்றி Pavi

அன்புடன் மலிக்கா சொன்னது…

முகவுரை தேவையில்லை என்ற அழகோடு அறிமுகப்படுத்தி அன்போடு விருதினை கொடுத்த தோழமைக்கு மிக்க நன்றி.

வாங்கிய விருதினை பங்குபோட்டகொடுத்த மனதுக்கு பாராட்டுக்கள்.

தொடர்ந்து எழுதுங்கள்..

அன்புடன் மலிக்கா சொன்னது…

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லிடுங்க அன்பு குட்டிஸுக்கு..

S Maharajan சொன்னது…

//Chitra சொன்னது…
Thank you very much, Maha!
அக்கா என்ற பாசத்தில் மட்டும் கொடுக்கலியே?
ஹா,ஹா,ஹா,ஹா,ஹா....//

இல்லைகா! "வெட்டி பேச்சு" என்று பெயர் வைத்துவிட்டு சீரியஸ்யை சிரிப்போடு வழங்கும் உங்கள் எழுத்து நடைகுத்தான்.

S Maharajan சொன்னது…

நன்றி அன்புடன் மலிக்கா
//பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லிடுங்க அன்பு குட்டிஸுக்கு..//

நிச்சயம் சொல்லிவிடுகிறேன்

Unknown சொன்னது…

நன்றி மகாராஜன்..விருதுக்கு நன்றி..என்னுடன் விருதுபெற்ற நண்பர்களுக்கும் ்வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்,வேலன்.

S Maharajan சொன்னது…

நன்றி velan sir

Thenammai Lakshmanan சொன்னது…

வாழ்த்துக்கள் மஹராஜன் ...
சசி எனக்கும் விருது கொடுத்து இருக்கார்..
ரொம்ப அன்பான குட்டித் தம்பி..அவர்

S Maharajan சொன்னது…

நன்றி அக்கா முதல் வருகைக்கும்/பகிர்வுக்கும்

goma சொன்னது…

என் வலைப்பூ நீங்கள் கொடுத்த விருதில் இன்னும் பளிச்சிடுகிறது.
நன்றி

கருத்துரையிடுக