புதன், ஏப்ரல் 28, 2010

இசைஞானியின் இசையில் பெண் பாடகர்கள்- பகுதி-4

உமாரமணன்



 
இசைஞானியின் இசை கடலால் அலங்கரிகபட்ட மற்றொரு முத்து. எண்ணிகையில் குறைவான பாடல்களை பாடி இருந்தாலும்,நல்ல பாடல்களையே தேர்வு செய்து இவரை பாட வைத்து இருப்பார் இசைஞானி இளையராஜா.அதில் சில என் விருப்பபாடலாக இங்கே

பகவதிபுரம் ரயில்வே கேட்

காதல் கொண்ட இரு மனங்கள் அவரவர் ஊடல் என்னத்தை வெளிபடுத்தும் பாடல் இசைஞானியோடு இணைந்து
உமாரமணனின் குரல் "செவ்வரளி தோட்டத்தில்"



முதல் வசந்தம்

கடலா பெரிது இல்லையில்லை தன் காதல் தான் பெரிது
என்று பெண் மனது பாடும் பாடலாக"ஆறும் அது ஆழம் இல்லை"



பன்னிர் புஷ்பங்கள்

காதலனோடு இணைந்து இருக்கும் எல்லாம் தருனமுமே எனக்கு ஆனந்தம்தான். கள்ளம் இன்றி உள்ளம் துள்ளி எழும்
"ஆனந்த ராகமாக " இந்த பாடல்



புதுமை பெண்


நீ கொடுக்கின்ற முத்தத்தால் என் தேகத்தில் ஒரு மின்னல் எழுகின்றது என்று இந்த"கஸ்தூரிமான்" நானபட்டு நிற்கும் பள்ளியறை பாடல்



என்றும் அன்புடன்

2 கருத்துகள்:

கருத்துரையிடுக