புதன், மே 05, 2010

இசைஞானியின் இசையில் பெண் பாடகர்கள்-பகுதி-5

ஜானகி அம்மா




தமிழ் திரைஇசையின் சுந்தர குரலுக்கு சொந்தக்காரர். கதாநாயகிக்கு ஏற்றவாறு குரல் மாற்றி பாடும் வல்லமை கொண்டவர்.இசை ஞானியின் இசையை அலங்கரித்த பட்டியலில் இவருக்கு முக்கியமான இடம் உண்டு

திருவிளையாடல் பாணியில்சொன்னால்.

தமிழ் இசையில் பிரிக்க முடியாதது என்னவோ?

ஜானகியின் குரலும் இசைஞானியின் இசையும்

என்றே சொல்லாம்.பல ஆயிரம் பாடல்கள்,பாடிய ஒவ்வன்றும் இனிமையே.இந்த இசைராணியின் கடலில் இருக்கின்ற ஏராளமான முத்துக்களில் எதை எடுப்பது என்ற பெரிய குழப்பங்களுக்கு நடுவே எனக்கு பிடித்த ஐந்து முத்துகளை உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன்.

முதல் முத்து: உதிரிப்பூக்கள்

ஒரு தாய் தன் குழந்தையை எப்படி ரசிப்பாள்,அந்த குழந்தையை எதோடு எல்லாம் ஒப்பிட்டு பாடுவாள் என்பதை சொல்லும் இந்த"அழகிய" பாடல்



2 வது முத்து: நான் பாடும் பாடல்


காதலன் வரவை எதிர்பார்த்து காதலி பாடும் பாட்டு,அவனுகாக அவள் அரங்கேற்றிய பாடலை அவனால் கேட்க முடியாமல் போகும் சோககீதம் இந்த
இசைராணியின் குரலில்






3 வது முத்து: ஆனந்தகும்மி

சிறுவயதில் இருந்து நட்போடு பழகிய இரு நெஞ்சங்கள்,காதல் வயபட்டபோது பெண்ணின் மனது சந்தோஷத்தில் உருகும் பாடல்





4 வது முத்து; வைதேகி காத்திருந்தாள்

இளம் வயதிலேயே விதவை ஆன இந்த அழகு மலர் ஆடும் பாடல்




5 வது முத்து : தளபதி


இது ஒரு தாய்க்கும் மகனுக்கும் இடையே உள்ள பாசகீதம்









என்றும் அன்புடன்

6 கருத்துகள்:

சசிகுமார் சொன்னது…

நண்பரே வழக்கம் போல கலக்கல் செலேக்ட்சன் , உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

Chitra சொன்னது…

தளபதி பாடல், "சின்ன தாயவள்....." ... one of my all time favorites. :-)

தமிழ் உதயம் சொன்னது…

இசைஞானியின் இசையில் பெண் பாடகர்கள்- 5 பகுதிகளும் வாசித்தேன். உமாரமணனை ஞாபகம் வைத்திருந்ததில் மகிழ்ச்சி. நல்ல பகிர்வு.

S Maharajan சொன்னது…

//சசிகுமார் சொன்னது…
நண்பரே வழக்கம் போல கலக்கல் செலேக்ட்சன் , உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்//
நன்றி சசி

S Maharajan சொன்னது…

//Chitra சொன்னது…
தளபதி பாடல், "சின்ன தாயவள்....." ... one of my all time favorites.//
என்னோடதும்.
நன்றி அக்கா

S Maharajan சொன்னது…

//தமிழ் உதயம் சொன்னது…
இசைஞானியின் இசையில் பெண் பாடகர்கள்- 5 பகுதிகளும் வாசித்தேன். உமாரமணனை ஞாபகம் வைத்திருந்ததில் மகிழ்ச்சி. நல்ல பகிர்வு//

முதல் வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி
தமிழ் உதயம்

கருத்துரையிடுக