புதன், ஜனவரி 27, 2010

அறிஞர் அண்ணா















1967 சட்டமன்ற தேர்தல்லுக்கு முன்பாக தி.மு.க தேர்தல் நிதி திரட்டி கொண்டீருந்தது 
அப்போது ஒரு பொது மேடையில் அண்ணா பேசும் போது சொன்னாராம் அதிகமாக நிதி திரட்டிய தம்பி கலைஞர் அவர்களுக்கு இந்த கயனாழியை (மோதிரம்) பரிசாக அளிக்கிறேன் என்று மேடையிலேயே கலைஞர்ருக்கு மோதிரத்தை போட்டு விட்டாராம்.அப்போது அருகில் இருந்த கண்ணதாசன் அவர்கள் அண்ணாவிடம் கேட்டாராம், நானும் தானே அதிகமாக பணம் தீரடினேன்,எனக்கு பரிசு மோதிரம் இல்லையா என்று கோவபட்டராம்.அப்போது அண்ணா சொன்னராம் நீஉம் வாங்கி வந்து இருந்தால் உனக்கும் போட்டு இருப்பேன் என்று சொன்னாராம்

(அண்ணாவை பற்றி கண்ணதாசன் எழுதிய புத்தகத்தில் இருந்து)



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக