திங்கள், நவம்பர் 29, 2010

தாய்நாடு பயணம்........

நண்பர்களே! வணக்கம்!

எனது திருமணம் வருகின்ற டிசம்பர் மாதம் (12-12-10)
நான் நாளை ஊருக்கு போகின்றேன்,ஒரு மாத காலம் வலையுலகிற்கு என்னால் வர இயலாது

(நேரம் கிடைத்தால் வந்து பார்க்கின்றேன்).

உங்கள் அனைவரையும் அன்புடன் அழைகின்றேன்

நாள் : 12-12-2010

இடம்: ஸ்ரீ லக்ஷ்மி மஹால்

K.T.C நகர்,

V.M சத்திரம்.

பாளையம்கோட்டை 

திருநெல்வேலி.

தொடர்புக்கு : செல் : 91 98406 29565

திரும்ப உங்கள் அனைவரயும் ஜனவரி  06-01-2011 திகதி சந்திகின்றேன்.உங்கள் அனைவர்க்கும் எனது
இனிய கிறிஸ்துமஸ் & புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

ஒரு புதிய உறவினை என்னுடைய திருமணத்தின் மூலம், என் வாழ்வின் சரிப்பாதியை என்னவளுடன் இணைத்துக்கொள்ளும் இந்த அற்புதமான நேரத்திற்கு உங்கள் அனைவரின் வாழ்த்துகளையும்,வரவையும் எதிர் நோக்கி.....

உங்கள் வாழ்த்துகளோடு..................


என்றும் அன்புடன்

13 கருத்துகள்:

Priya சொன்னது…

அழைப்பிற்கு நன்றி!
புதிய உறவில் இணைய போகும் உங்களுக்கு எனது அன்பான வாழ்த்துக்கள்!
உங்களுக்கும் உங்கள் வருகால துணைக்கும் எனது இனிய அன்பான கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

Chitra சொன்னது…

Congratulations! May the Lord's choicest blessings be upon your married life!

எஸ்.கே சொன்னது…

திருமண வாழ்த்துக்கள்!

எல் கே சொன்னது…

திருமண வாழ்த்துக்கள் மகாராஜன்.

மாணவன் சொன்னது…

அழைப்பிற்கு நன்றி!
உங்களுக்கும் இனிய கிறிஸ்துமஸ் & புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் மற்றும் என் இதயங்கனிந்த திருமண நல்வாழ்த்துக்கள் நண்பரே,

வாழ்க வளமுடன்

மாணவன் சொன்னது…

//உங்கள் அனைவரையும் அன்புடன் அழைகின்றேன்//

அருகினில் இருந்து வாழ்த்திட
ஆசைகள் கோடி இருந்தும்!
நேரில் வந்து கைகுலுக்கிட
நெஞ்சில் ஆவல் இருந்தும்!
கடல் தாண்டி இருப்பதனால்
மணவிழாவை காண முடியாமல்
மடல் மூலம் வாழ்த்துகிறேன்!

வாழ்க பல்லாண்டு...
கல்யாண வாழ்க்கை நூறாண்டு...

வாழ்க வளமுடன்

என்றும் நட்புடன்
மாணவன்

வேலன். சொன்னது…

இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே...
வாழ்க வளமுடன்.
வேலன்.

தாருகாசினி சொன்னது…

இனிய திருமண வாழ்த்துக்கள் மஹராஜன்..பல்லாண்டு காலம் பதினாறு செல்வமும் பெற்று சீரும் சிறப்புடனும் வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள்புரியட்டும்...

பெயரில்லா சொன்னது…

திருமண வாழ்த்துக்கள் மகாராஜன்.

R.Gopi சொன்னது…

என் மனமார்ந்த இனிய திருமண நன்னாள் வாழ்த்துக்கள் மகராஜன்...

தாங்கள் வாழ்வில் எல்லா வளமும், நலமும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்...

Unknown சொன்னது…

vaazhthukal! Enathu thirumana varaverpu nadanthathum athe LAKSHMI MAHAL-il vaiththu thaan!

Ananthi (அன்புடன் ஆனந்தி) சொன்னது…

அழைப்பிற்கு நன்றிங்க..

உங்களுக்கும், உங்கள் மனைவிக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்..!! :-))

goma சொன்னது…

”....அமுதும் தேனும் எதற்கு?
என்று கணீரென்று பாடல் ஒலிக்கிறதே என்று பார்த்தேன் கேட்டேன்....
அட !அது நம்ம பாளையங்கோட்டையிலிருந்து வந்திருக்கிறது.

மஹாராஜன் பிளாகை ஆளுவான் இந்த மஹாராணி அவனை ஆளுவாள் என்று மற்றொரு பாடலும் கேட்டேன்...
மணமக்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் .
ஆசிகள்

கருத்துரையிடுக