புதன், ஜூலை 20, 2011

பிறந்தநாள் வாழ்த்துக்கள்


நீ மட்டும் எனக்கு கிடைத்து இருக்காவிட்டால்
வாழ்கை என்னவென்று அறியாமலேயே
என் ஆயுள் முடிந்து இருக்கும்....

பல முறை எரிந்து விழுந்து இருக்கின்றேன் உன் மேல்
ஒரு முறை கூட கோப பார்வை பார்த்தது இல்லை நீ.....

ஆழம் விழுதுகள் போல ஆயிரம் உறவுகள் இருந்தும்
என் வேரென நீ இருப்பதால் தான் நான் இன்னும்
வீழ்ந்து விடாமல் இருக்கின்றேன்....

இப்பிறப்பில் ஈர்ப்பில்லை
அடுத்த பிறவியில் ஆர்வமில்லை
அப்படியும் பிறந்திட்டால்
அமுதாவென இனிக்கும் தமிழ் மொழியில்
எனக்கென நீ இயற்றும் கவிதைகளுக்கு
அரசனாகி உன் ஆளுமைக்கு அடிமையாவேன்....

இன்று பிறந்தநாள் (20-07-11) காணும் அன்பு மனைவிக்கு...
என் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்..........

 அன்புடன்.................

4 கருத்துகள்:

RAMA RAVI (RAMVI) சொன்னது…

அமுதாவிர்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.அழகான கவிதைக்கு உங்களுக்கும் வாழ்த்துக்குகள்.

S Maharajan சொன்னது…

நன்றி RAMVI

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…

எனது வாழ்த்துக்களையும் சேர்துவிடுங்கள் அமுதாவிடத்தில்

S Maharajan சொன்னது…

நிச்சயம் சொல்லி விடுகிறேன்
நன்றி தோழி பிரஷா…

கருத்துரையிடுக