நன்றி பதிவு!
ப்ளாக் எழுத் போகிறேன் என்றதும் அதருக்கு உர்துனையாக இருந்த
சுரேஷ் அண்ணாவிற்கு முதல் நன்றி.முதலில் என்னை பின் தொடர்ந்த "
முகிலனுக்கு" நன்றி,முதல் விருதை கொடுத்தஎன்னை பெருமை படித்திய தோழி
"திவ்யா ஹரி"க்கு நன்றி.(இவங்களை இப்போ கொஞ்ச நாளாகவே பிளாக் பக்கம் காணோம்),தொலைந்த நட்பை பிளாக் முலம் மீட்டு எடுத்து கொடுத்ததும் மட்டுமல்லாது,தவறாமல் வந்து பின்னுட்டம் அளித்து உற்சாகபடுத்தும்
"சித்ரா அக்கா"வுக்கு நன்றி.இரண்டாவது விருது கொடுத்ததோடு அல்லாமல் பிளாக்இல் எனக்கு ஏற்படுகின்ற சந்தேகத்தை மினஅஞ்சல் முலம் தெளிவுபடுத்துகின்ற தோழர் "
சசி"க்கு நன்றி. "
வேலன்" சார்க்கு நன்றி,ஜோக்கிரி "
கோபி"க்கு நன்றி
வலைசரத்தில் என்னை அறிமுகபடுத்தி பெருமை கொடுத்த நண்பர்
"ஸ்டார்ஜன்" க்கு நன்றி. கவிதையோடு வந்து வாழ்த்து சொல்லுகின்ற கவிதாயனி
"அன்புடன் மலிக்கா"க்கு நன்றி. வாழ்த்து சொல்லி வாழ்த்துகின்ற என் நெல்லை மண்ணின் வேங்கைகள்
"கோமா,அன்புடன் ஆனந்தி,கௌசல்யா" ஆகியோருக்கும் நன்றி
தோழி
"பவி"க்கும் ,தோழி "
தாருஹசினி"க்கும் நன்றி.தவறாமல் வந்து ஆலோசனை வழங்கும் "
மங்குனி அமைச்சருக்கு" நன்றி.தோழர்
தேவா வுக்கு நன்றி,தோழி
சுபிவன்யா (பிரேமா மகள்),
தமிழ் அமுதன்,விஜய்,முனைவர் குணா,குரு,என் இனிய இல்லம் சிநேகிதி,செல்ல குரு அடிகடி என் தளத்தை குளிருடுகின்ற
பனிதுளி ஷங்கர்,ஒரே முறை மட்டும் என் குடிலுக்கு வந்து வெளிச்சம் தந்த
நிலாமதி,இந்த நெல்லை எக்ஸ்பிரஸ்லயும் பயணம் செய்த
நாஞ்சில் எக்ஸ்பிரஸ், ரியாஸ்,முஹம்மத்,சௌந்தர் ,ரமேஷ் ரொம்ப நல்லவன்,
பின்னுட்டங்களில் காட்சி தராவிட்டாலும் தமிழிஷ் ஒட்டு வங்கியில் தொடர்ந்து காட்சி தந்து கொண்டு இருக்கின்ற "
அண்ணாமலையாருக்கும் (எப்படி எல்லாம் உங்களை பின்னுட்டம் போடா கூப்பிட வேண்டி இருக்கு வாங்க சார் வாங்க)
கும்மாஞ்சி,நாடோடி.பாஸ்கர் அண்ணன்,சுதாகர் ( வேறு யார் பெயராவது விட்டு போகி இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்) என்னை(யும்) நம்பி என்னுள் கலக்க போகின்ற
"அமுத" மாணவளுகும் நன்றி.
பதிவுலகத்திற்கு வந்து இந்த நான்கு மாதத்தில் நான் தொடும் 50 வது பதிவு இது.ஆரம்பத்தில் எழுத நினைக்கும் போது நாம் எனன எழுத்போகிறோம்,யார் நம்மை பின் தொடருவார்கள் என்றெல்லாம் எண்ணியது உண்டு.ஆனாலும் என்னை தொடருகின்ற இந்த
30
பாலோவேர்ஸ் மற்றும் என் தளத்திற்கு வந்து சென்ற வர போகின்ற எல்லோருக்கும் நன்றியாக இந்த பதிவை சமர்பிக்கிறேன்.
நன்றி! நன்றி! நன்றி!
என்றும் அன்புடன்